|
|
விடர்ச்சிலை பொறித்த
விறலோ னாயினும்
|
|
விடர்ச்
சிலை பொறித்த விறலோன் ஆயினும் - இமயச் சிமையத்தில் வில்லினைப் பொறித்த வெற்றியை
உடையவனும்;
1"குடக்கோச்
சேரலன் குட்டுவர் பெருந்தகை, விடர்ச்சிலை பொறித்த வேந்தன்" என மணிமேகலையுள்ளும்
இவன் கூறப்படுகின்றான்.
|
1.
மணி. 28 ; 103--4.
|
|