5. நடுகற் காதை


150

மீக்கூற் றாளர் யாவரும் இன்மையின்
யாக்கை நில்லா தென்பதை யுணர்ந்தோய்


149
உரை
150

       மீக்கூற்றாளர் யாவரும் இன்மையின் - மேம்பட்ட புகழினையுடையார் ஒருவரும் இல்லாது இறந்தமையானே, யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் - உடல் நிலையாது என்பதனை நீ யறிந்தனை;

       மீக்கூற்று - மேலாய சொல்; புகழ்.