செங்கோல்
வளைய உயிர் வாழாமை - செவ்விய கோல் கோட உயிர்வாழாத் தன்மையை, தென்புலங்காவல்
மன்னவற்களித்து - தென்னாடு புரக்கும் பாண்டியனுக்கு அளித்து;
வளைய, காரணப் பொருட்டு. வாழார்
என்னும் புகழினை என்க. பாண்டியர் கோல்கோடின் உயிர் வாழார் என்பது 1"செங்கோல்
வளைய வுயிர் வாழார் பாண்டியர்" எனப் பின்னரும் கூறப்படுதல் காண்க.
|