"எல்லா
நாம் - தோழீ நாம்;''
காவிரி நாடனைப் பாடுதும் பாடுதும்
பூவிரி கூந்தல் புகார்-காவிரி சூழ்ந்த சோணாடுடையானைப் பாடுவேம் மலர்மிக்க கூந்தலை
யுடையாய் புகார் நகரத்தினைப் புகழ்ந்து பாடுவேம்;
கூந்தல்,
விளி. புகார் பாடுதும் என்க. புகார் என்பதன்கண், இரண்டாவது இறுதிக்கண் தொக்கது.
|