3. அரங்கேற்று காதை

கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக்

19
உரை
19

        கொண்டவகை யறிதலாவது - பிண்டியும் பிணையலும் புறக்கூத்துக்குரிய கை யென்றும், எழிற்கையும் தொழிற்கையும் அகக்கூத்துக்குரிய கை யென்றும் அறிதல்.