3. அரங்கேற்று காதை

இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு

41
உரை
41

        வக்கிரித்தல் - ஆளத்தி செய்தல். உணர்ந்து என்பதற்கு, முதலும் முறையும் முடிவும் நிறையும் குறையும் கிழமையும் வலிவும் மெலிவும் சமனும் வரையறையும் நீர்மையும் என்னும்
பதினொரு பாகுபாட்டினானும் அறிந்து என்பர்.

       
தன்மையனாகிக் கடைப்பிடித்து உணர்ந்து வைத்து அறிந்து தொலைவில்லாத புலவனும் என்க.