இசை - நரப்படைவால் உரைக்கப்பட்ட
பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகள் என்பர்.
இதற்குப் பிரமாணமாக எடுத்துக் காட்டப் பெற்றதோர் சூத்திரம் அடியில் வருமாறு சிதைந்து
காணப் படுகின்றது;
"உயிருயிர்
மெய்யள வுரைத்தவைம் பாலினும்
உடறமி
ழியலிசை யேழுடன் பகுத்து
மூவேழ்
பெய்தந்........................
தொண்டு
மீண்ட பன்னீ ராயிரங்
கொண்டன
ரியற்றல் கொளைவல்லோர் கடனே"
தமிழ்
என்பதற்கு, வடவெழுத்தொரீஇ வந்த எழுத்தானே உறழ்ந்து கட்டப்பட்ட வாக்கியக் கூறுகள்
என்றும் உரைப்பர்.
|