3. அரங்கேற்று காதை


பண்ணே பாணி தூக்கே முடமே

46
உரை
46

        பண் - நரப்படைவால் நிறந்தோன்றப் பண்ணப் படாநின்ற பண்ணும், பண்ணியற் றிறமும், திறமும், திறத்திறமு மாம்.

முடம் - குற்றம்.

ஆசு - நுண்மை. ஆசின் றுணர்ந்து என்னும் பாடத்திற்குக்
குற்றமின்றி யுணர்ந்தென்பது பொருளாகும்.;