3. அரங்கேற்று காதை


நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக்

117
உரை
117

       நாவலம் பொலம் - சாம்பூநதம் என்னும் பொன். நாவல்- சம்பு ; அம் சாரியை.. 1"நாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழை" என்றார் ஆசிரியர் நக்கீரனாரும்.


1 திருமுரு. 18