அரசுவா - பட்டவருத்தனம் ; பட்டத்தியானை. ஆட லாசிரியன் முதலானோர் தலைக்கோலை யானை கையிற் கொடுத் துத் தேருடன் வலஞ் செய்து, பின் கவியின் கையிற் கொடுத்து ஊர்வலஞ் செய்து புகுந்து வைத்தபின் என்க. [மாதவி அரங்கிற் புகுந்து ஆடுகின்ற வியல்பு]