நின்றது
நின்றது நின்றது நின்றிசைத்தது என்பவற்றுடன் ஆக என்னும் சொற் கூட்டி எச்சப்படுத்து,
ஆமந்திரிகை இசைத்ததாக, இங்ஙனம் வாரத்து ஈற்றிலே நின்று கூடி யிசையாநிற்கும் குயிலுவக்
கருவிகளெல்லாம் அந்தர மின்றி ஒன்றாய் நிற்ப எனச் சொன் முடிபு கொள்க. ஆமந்திரிகை
- இடக்கை யென்னும் வாச்சியம். வாரப் பாடல் பாடிய பின் என்றமையால் மிடற்றுப்
பாடலும் கூறியவாறாயிற்று. யாழ் குழல்வழி நின்றாற்போல மிடற்றுப்பாடலின் வழியும்
நின்றதென்க.
|