'நாலுறுப்புங்
குறைபாடில்லாத' என்னும் இருவருரைக்கும் 'நான்கின் ஒரீஇய' என்னும் மூலம் பொருத்தமாதல்
இன்று; ஒருவா, ஒருவில என்றிங்ஙனம் பாடமிருந்திருக்கும் போலும். 'நாலுறுப்பாவன: உக்கிரம்,
துருவை, ஆபோகம், பிரகலை என்பன. ஈண்டு நாலுறுப்புக்களும் குறைபாடில்லாத உருவென வேண்டியது,
மூன்றுறுப்பாலே வருவனவும் உளளாதலின். அவை இரண்டாமடியே ஈற்றடியாகப் பாடி முடிவன. அவை
மங்கலத்துக்குப் பொருந்தாவெனக்கொள்க' என்பர்.
|