மூலம்
3. அரங்கேற்று காதை
155
கூறிய ஐந்தின் கொள்கை போலப்
155
உரை
155
ஐந்து என்பது பஞ்சதாளம் என்னும் பொருட்டாக. கூறிய என்னும் அடையால் அது தேசியைக் குறிப்பதாயிற்று.