5. இந்திரவிழவூரெடுத்த காதை

43 வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை

43
உரை
43

        வீழ்குடியோடும் உழவரோடும் எனக் கொண்டு, வீழ்குடியைக் காணியாளர் என்னலுமாம். வீழ்குடி - உழவை விரும்புங் குடி யென்றுமாம்.