5. இந்திரவிழவூரெடுத்த காதை

49 நாழிகைக் கணக்கர் நலம்பெறு கண்ணுளர்

49
உரை
49

        நாழிகைக் கணக்கர் - அரசனுக்குச் சென்ற நாழிகையை அறிந்து சொல்லுவார் ; இதனை,

          "பூமென் கணையும் பொருசிலையுங் கைக்கொண்டு
          காமன் றிரியுங் கருவூரா--யாமங்கள்
          ஒன்றுபோ யொன்றுபோ யொன்றுபோய் நாழிகையும்
          ஒன்றுபோ யொன்றுபோ யொன்று"

என்பதனாலறிக.