|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
52 |
பயில்தொழிற்
குயிலுவர் பன்முறைக் கருவியர |
|
குயிலுவர் - தோற்கருவி துளைக்கருவி நரம்புக் கருவி உருக்குக் கருவியாளர்கள்.
வீதியும், வீதியும், தெருவும், மறுகும்,
இருக்கையும், இருக்கையும், வீதியும், இருக்கையும், இருக்கையும் என்னுமிவற்றையுடைய, மல்கிய,
சிறப்பினையுடைய பட்டினப்பாக்கம் என்க. ஈண்டு ஐம்பத்திரண்டு அடிகளால் இளங்கோவடிகள்
கூறியிருக்கும் புகார்நகரின் இயல்புகளோடு 1
மணிமேகலையுள் நாற்பத்து மூன்று அடிகளால் சாத்தனார் கூறியிருக்கும் வஞ்சிநகரின் இயல்புகள்
பெரும்பாலும் ஒத்திருத்தல் அறியற்பாலது.
1.
மணிமே, 28 : 29-72
|
|