மூலம்
5. இந்திரவிழவூரெடுத்த காதை
61
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக்
61
உரை
61
மிடை சோலை மரக்கால் யாத்த கடை எனச் சொற்களை மாறுக. சோலையுள்ளே கடைகளை ஒழுங்காகக் கட்டிய என்றுமாம்.