|
5. இந்திரவிழவூரெடுத்த காதை
|
100 |
மாநீர்
வேலி வச்சிர நன்னாட்டுக்
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும |
|
மாநீர் வேலி வச்சிர நல்நாட்டுக் கோன் - கடலை அரணாகவுடைய நல்ல வச்சிரநாட்டரசன்,
இறை கொடுத்த கொற்றப்பந்தரும் - திறையாகக் கொடுத்த முத்தின்பந்தரும்,
வச்சிரநாடு சோணையாற்றங் கரையிலுள்ள தென்ப. கொற்றப் பந்தர் - அவன்றனக்குக் கொற்றத்தான்
வந்த பந்தர். இவன் பகையும் நட்புமில்லா அயலான். |
|