பதிகம்


வேட்டுவ வரியும் தோட்டலர் கோதையொடு


73
உரை
73

      வேட்டுவ வரியும் - வேட்டுவ மகளாகிய சாலினி கொற் றவை உருக்கொண்டு ஆடிய கோலவரியும்,

      இது கூத்தாற் பெற்ற பெயர். வரி - வரிக்கூத்து.