5. இந்திரவிழவூரெடுத்த காதை

16 பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங்

16
உரை
16

        மயிர் - எலி மயிர் என்பர் அடியார்க்கு நல்லார். திருத்தக்க தேவரும் பலவிடத்து 'எலிமயிர்ப் போர்வை' குறித்திருப்பதுடன், 1 "செந்நெ ருப்புணுஞ் செவ்வெ லிம்மயிர், அந்நெருப்பள
வாய்பொற் கம்பலம்" என அவ்வெலியினியல்பினையும், கம்பலத்தினியல்பினையும் கூறியுள்ளார். இஃது
ஆராய்தற்குரித்து.

1 சீவக. 2686.