முழவுக்கண் துயிலாது - கங்குலும்
பகலும் இங்ஙனம் நடத்தலால் முழவின் கண்கள் அடங்குதலின்றி, முடுக்க ரும் வீதியும்
- குறுந்தெருக்களும் பெருவீதிகளும், விழவுக்களி சிறந்த - விழவாற் களிப்புமிக்க, வியலுள்
ஆங்கண் - அகன்ற ஊரிடத்து ;
ஓமமும்,
சாறும், செயலும், அருளும், இசையும் ஒவ்வொருபாற் சிறக்க, நீராட்டக் களிசிறந்த ஊர்
என்க.
|