5. இந்திரவிழவூரெடுத்த காதை

23 கூலங் குவித்த கூல வீதியும்

23
உரை
23

        எண்வகைக் கூலமாவன : "நெல்லுப் புல்லு வரகுதினை சாமை, இறுங்கு தோரையொடு கழைவிளை நெல்லே" என இவை. கூலம் பதினெண்வகைத் தென்பர் கூத்த நூலாசிரியர். கூலம், கருஞ்சரக்கு என்பது அரும்பதவுரை.