கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேர் யாற்று - கடலினது கரையைக் குத்தி யிடிக்கும்
காவிரியின் புகார் முகம் எங்கும், இடம் கெட ஈண்டிய - வறிதிடம் இன்றாகத் திரண்ட,
நால்வகை வருணத்து அடங்காக் கம்பலை - நால்வகை வருணத்தாரின் அடக்கப்படாத ஆரவாரமெல்லாம்,
உடங்கு இயைந்து ஒலிப்ப - ஒருங்குகூடி ஓரோசையாய் நின்றொலிப்ப ;
மெலிக்கும் - மெலிவிக்கும். காவிரியாகிய
பேர் யாறு.
|