|
|
துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடை
யோயே
அமரர் தலைவனை வணங்குதும் யாமெனச்
|
|
துவர்
இதழ்ச் செவ்வாய்த் துடி இடையோயே - செந் நிறமுடைய உதட்டினையும் சிவந்த வாயையுமுடைய
உடுக்கையின் நடுப்போலும் இடையை உடையோய், அமரர் தலைவனை வணங்குதும் யாம் என - அங்குப்
பூசைகொள்ளும் இந்திரனை யாமும் வணங்குவேம் என்று சொல்லி அவளுடன் போந்து,
ஏகாரம் இசைநிறை, யாமும் என்னும் உம்மை
தொக்கது; என்று சொல்லிப் போந்து என விரித்துரைக்க. |
|