கானல் வேலிக் கழிவாய் வந்து - சோலை சூழ்ந்த கழியினிடத்து வந்து, நீ நல்கு
என்றே நின்றார் ஒருவர் - நீ அருள் செய்வாய் என்று சொல்லியே நின்றார் ஒருவர்,
நீ நல்கென்றே நின்றார் அவர் - அங்ஙனம் நின்ற அவர், நம் மான் நேர் நோக்கம்
மறப்பார் அல்லர் - நமது மானை யொத்த பார்வையை மறப்பாரல்லர் ;
மான் ஏர் நோக்கம் எனப் பிரித்தலுமாம்.
|