|
(வி - ம்.) ‘பின்னைத் தன் கிளைகள் கூட்டம் வித்தினான்‘ என்பதற்கு, ‘முன்னர்க்கிளைப் பிரிவை வித்தியதேயன்றிப் பின்னர்க் கிளைகளிடத்துக் கூட்டத்தையும் வித்தினான்‘ என்று பொருள்கூறி, ‘இக்காரணத்தாலே விசயையை நீங்கிச் சுநந்தையிடத்தே வளர்ந்தானென்றும், பின்னர் அவளைச் சேர்ந்தான் என்றும் முன்னர்க் கூறினார்‘ என்று விளக்கங் கூறுவர்.
|
( 282 ) |