248. | 'பருதியைத் தரும் முன் அத்திரி பதத்து அனுசனைக் கருதி உய்த்திடுதல் காணுதி, கவந்த பெலையோய் சுருதி உய்த்த கலனைப் பொதி சுமந்து கொள்' எனா, தருதல் அங்கு அணைச் சயத்து அரசி சாரும் எனலும். |
பருதி - சூரியன்; அனுசன் - பின் பிறந்தோன் (தம்பி); சுருதி- வேதம். 3-3 |