248.'பருதியைத் தரும் முன்
     அத்திரி பதத்து அனுசனைக்
கருதி உய்த்திடுதல் காணுதி,
     கவந்த பெலையோய்
சுருதி உய்த்த கலனைப் பொதி
     சுமந்து கொள்' எனா,
தருதல் அங்கு அணைச் சயத்து
     அரசி சாரும் எனலும்.

    பருதி - சூரியன்; அனுசன் - பின் பிறந்தோன் (தம்பி); சுருதி-
வேதம்.                                                    3-3