முகப்பு
தொடக்கம்
252.
ஆதி நான்மறையினாளரை
அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது
நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர
துடர்ச்சி மடவார்
மாதர் மாண்டு அவையின்
மாயையினில் வஞ்ச நடமே. 4-2
மேல்