258.'தேவர்கள்தமைத் தினம்
     துரந்து, மற்று அவர்
தேவியர்தமைச் சிறைப்படுத்தி,
     திக்கு எலாம்
கூவிடத் தடிந்து, அவர்
     செல்வம் கொண்ட போர்
மா வலித் தசமுகன்
     வலத்துக்கு யார் வலார்?

    துரந்து - விரட்டி.                                    14-2