முகப்பு
தொடக்கம்
259.
'அவன் வலி படைத்து,
மற்று அரக்கர் யாவரும்,
சிவன் முதல் மூவரை,
தேவர் சித்தரை,
புவனியின் முனிவரை,
மற்றும் புங்கவர்
எவரையும் துரந்தனர் -
இறைவ! - இன்னுமே.
புங்கவர் -
உயர்ந்தோர். 14-3
மேல்