262.'நான் முகன் அவர்க்கு
     நல் மொழிகள் பேசியே
தான் உறு செய்
     வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ்சுடர் முதல்
    வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ்
     சிறைப்பட்டு மீண்டுளார்.'

    வினைத்தலை - வினைப் பயனிலே.                     14-6