முகப்பு
தொடக்கம்
262.
'நான் முகன் அவர்க்கு
நல் மொழிகள் பேசியே
தான் உறு செய்
வினைத்தலையில் நிற்கின்றான்;
வானில் வெஞ்சுடர் முதல்
வயங்கு கோள் எலாம்
மேன்மை இல் அருஞ்
சிறைப்பட்டு மீண்டுளார்.'
வினைத்தலை -
வினைப் பயனிலே. 14-6
மேல்