முகப்பு
தொடக்கம்
263.
என்று, பினும், மா தவன்
எடுத்து இனிது உரைப்பான்:
'அன்று, அமரர் நாதனை
அருஞ் சிறையில் வைத்தே
வென்றி தரு வேல் தச
முகப் பதகன் ஆதி
வன் திறல் அரக்கர்
வலிமைக்கு நிகர் யாரே!
தச முகப் பதகன் -
இராவணனாகிய பாதகன். 53-1
மேல்