முகப்பு
தொடக்கம்
264.
'ஆயவர்கள் தங்கள் குலம்
வேர்அற மலைந்தே,
தூய தவ வாணரொடு
தொல் அமரர்தம்மை
நீ தனி புரந்திடுதல் நின்
கடனது' என்றான்;
நாயகனும், 'நன்று!' என
அவற்கு நவில்கின்றான்:
ஆயவர்கள் தங்கள் -
அரக்கர்களாகிய அவர்கள். 53-2
மேல்