276. நடந்து தன் இரு கரத்தினின்
     நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்;
     தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது;
     அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ்சரம் மழை விடு
     தாரையின் விதைத்தான்.

    சிலைவாய் - வில்லிலிருந்து.                              148-1