முகப்பு
தொடக்கம்
277.
விழுந்த வெம் படை தூடணன்
சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை
திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது,
இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்;
இறைவனைப் புகழ்ந்தார்.
அழிந்த சிந்தையர் -
தளர்ந்த மனத்தவராய்;
காதல் -
அன்பு. 161-1
மேல்