285.வியக்கும் முப் புவனமும்
     வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல்
     கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர்
     அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை
     இறைஞ்சி நிற்கவே.

    கயக்கிய - கசக்கிய.                                   11-1