முகப்பு
தொடக்கம்
287.
கடி நகர் அழித்துத்
தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம்
குலைந்து கூசியே,
வடதிசைப் பரப்பினுக்கு
இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன்,
இரந்து நிற்கவே.
கடிநகர் -
காவல் மிக்க நகரம்;
மாற்றிய-
நீக்கிய;
நெதி-
நிதி. 15-1
மேல்