288. | நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய தொகையினில் தொகுத்திடும் அண்டச் சூழலில் வகையினைக் குரு முறை மரபின் வஞ்சியாப் புகரவன் விரித்து எடுத்து இயம்பிப் போகவே. |
குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் - குரு நெறி மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு. 15-2 |