289. மதியினில் கருதும் முன்
     வந்து வேண்டின
எது விதப் பொருள்களும்
     இமைப்பின் நல்கியே,
திதி முதல் அங்கம்
     அஞ்சுஅவையும் தெற்றென,
விதிமுறை பெறத்
     தனி விளம்பிப்போகவே.

    திதி முதல் அங்கம் அஞ்சு - திதி முதலான ஐந்து
அங்கங்கள், பஞ்சாங்கம்.                                     15-3