291. என்ற பொழுதில், கடிது
     எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற
     பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர்
     மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தள்
     கழறுற்றிடுவதானாள்.

    கடிது எழுந்து - விரைவாக எழுந்து.                       49-1