முகப்பு
தொடக்கம்
293.
'ஈது அவர்கள்தங்கள் செயல்'
என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி
பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல்
முகந்து, உலகம் எல்லாம்
காதுறு சினததன்
இதனைக் கழறுகின்றான்.
காதுறு சினத்தன் -
சிதைக்கும் சினம் உடையவனாய். 57-1
மேல்