294. | இற்று எலாம் அரக்கி ஆங்கே எடுத்து அவள் இயம்பக் கேட்ட கொற்ற வாள் அரக்கன் முன்னே, கொண்ட வெங் கோபத் தீயில் சொற்ற ஆதரத்தின் வாய்மை எனும் புனல் சொரிதலோடும் அற்றதால; பின்பு ஆங்கு அன்னோன் கருத்தும்வேறாயது அன்றே. |
கொற்றவாள் அரக்கன் - வெற்றி தரும் வாள் ஏந்திய அரக்கன் (இராவணன்); ஆதரம் - அன்பு, பற்று. 81-1 |