297.'மேனகை, திலோத்தமை,
     முதல ஏழையர்,
வானகம் துறந்து வந்து,
     அவன் தன் மாட்சியால்,
ஊனம் இல் அடைப்பை, கால்
     வருடல், ஒண் செருப்பு,
ஆனவை முதல் தொழில் அவரது ஆகுமே.

    ஏழையர் - பெண்கள்; அடைப்பை - வெற்றிலைப் பை
(தாங்குதல்).                                             43-1