298.'சந்திரன், இரவி
     என்பவர்கள்தாம், அவன்
சிந்தனை வழி நிலை
     திரிவர்; தேசுடை
இந்திரன் முதலிய அமரர்,
     ஈண்டு, அவன்
கந்து அடு
     கோயிலின் காவலாளரே.

    தேசு - ஒளி; கந்து அடு கோயில் - கட்டுத்தறிகளை முறிக்கும்
(களிறுகள் காவல் காக்கும்) அரண்மனை.                      43-2