301. சடாயுவைத் தடிந்த வாளைச்
     சடுதியில் விதிர்க்கக் கண்டாள்;
'தடால்' எனக் கபாடம் சாத்தி,
     சாலையுள் சலித்தாள் அந்தோ;
விடாது அட மண்ணை விண்மேல் விரைந்து
     எடுத்து உச்சி வேட்டான்,
குடா மதி கோனைச் சேரும்
     கோமுகன்-குறளி ஒத்தான்.

    கபாடம் - வாயில் (கதவு).                             58-1