303.முன்னமே பூமியை
     முகந்து, பாதலம்-
தன்னிலே தரித்தன
     சயமும் தந்திலது
என்னவே, மாகம்மீது
     ஏகினான் செய
உன்னியே இராவணன்
     உவந்ததொத்துஅரோ. 

    மாகம் - வானம்.                                    58-3