305. மூன்று பத்து ஒருபது
    முந்து யோசனை
ஏன்றது; பாவையும், 'ஏது'?
     என்று எண்ணும்முன்,
தோன்றினன் சுபாரிசன்;
     தொழுது, 'தொல் உலகு
ஈன்றவள் இவள்'
     என, இசைத்து இறைஞ்சியும்.

    மூன்று பத்து ஒருபது - நாற்பது.                        58-5