306.'இசைக் கடல் உறைபவ!
     இலங்கை வேந்தன் நீ;
திசைப்படாப் புவனம் உன்
     செல்வம்; என்னதோ
வசைக் கடல் வாழ்வு; இது
     வழக்கு என்று எண்ணியோ,
துசக் கடல் மொழி செலத்
     தொழுது போயினான்?

    இசைக்கடல் - புகழ்க்கடல்.                             58-6