12. கவந்தன் படலம்

309.'பாரிடமே இது;
     பரவை சுற்றுறும்
பார் இடம் அரிது எனப்
     பரந்த மெய்யது;
பார், இடம் வலம்
     வரப் பரந்த கையது:-
பார் இடந்து எடுத்த
     மா அனைய பாழியாய்!

    பாரிடம் - பெரிய இடம்; பரவை சுற்றும் பார் - கடல் சூழ்ந்த
உலகம்; பாழி - வலிமை.                                    21-1