310.காவாய் என்பால், தன்
     ஐயரான் கைவிட வல்லேன்;
வேவா நின்றே நிற்க, 'இவ்
     வெய்யோற்கு இணை ஆவார்
நீ வா, என்ன, அன்னது
     கண்டும், அயர்கில்லேன்;
போவேன் யானே; எவ் உலகோ,
     என் புகல் அம்மா!

    இவ்வெய்யோற்கு - இந்தக் கொடியவனுக்கு.       29-1